Advertisement

டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்களுக்கு நீர்சத்து குறைபாட்டிற்காக காவேரி மருத்துவ மனையில் அனுமதி ,

முன்னால் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் காலமானதற்காண காரணங்களில் நீர்சத்து குறைபாடு என்று சொல்கிறார்கள் .ஏன் இந்நோய் வருகிறது ,இதோ காரணமாக ;

*நீர்சத்து குறைபாட்டிற்கான ஒரு முக்கிய காரணம் !*

*நாம் தற்ப்போது அதிகம் பயன்படுத்தி வரும் ஒரு மின்சாதன பொருளால் தான் உடலில் நீர்சத்து குறைகிறது.*

*மேல்தட்டு மக்கள் மட்டுமே பயன்படுத்தி வந்த ஒரு பொருளை தற்பொழுது நடுத்தர மக்கள் கூட பெரும்பாலும் பயன்படுத்த துவங்கி உள்ளார்கள்.*

*அது தான் ஏ.சி, அதிகம் ஏ.சியில் இருப்பவர்களின் உடல், தன்னை சுற்றிலும் குளிர் நிலவுவதால், உடல் பயந்துபோய் தன்னை தானே பாதுகாத்துக்கொள்ள தனது வெப்பத்தை அதிகரித்துக்கொள்ளும். உயிருக்கு ஆதாரம் வெப்பம் அல்லவா. எனவே வெப்பம் அதிகரிக்கும் போது தானாக நீர்சத்து குறையும்.*

*உதாரணத்திற்கு குளிர் காலத்தில் சிறுநீரகத்தின் இயக்க சக்தி அதிகமாக இப்பதால் அதிகம் சிறுநீர் கழிக்கிறோம்.  இதனால் உடலில் நீர்சத்து குறைந்து, தோல், உதடு போன்ற பகுதியில் வெடிப்பு ஏற்ப்படுகிறது.*

*உடலுக்கு வெளியில் வெப்பம் குறைவானால், உடலின் உள்ளே வெப்பம் அதிகரித்து, நீர் சத்து குறையும்.*

*ஏ.சி பயன்படுத்துவதின் மூலம் சிறுநீரகங்களும், நுரையீரலும் கடுமையாக பாதிக்கும் என்பது நிதர்சனமான உண்மை.*

*நம் நாட்டிற்கு ஏ.சி எல்லாம் தேவையே இல்லை, சுற்றுச்சூழலின் வெப்ப நிலையை நாம் திர்மானித்து அதில் வாழ நாம் என்ன இயந்திரமா ?*

*இயற்கையாக என்ன வெப்பநிலை நிலவுகிறதோ அதில் தான் வாழ வேண்டும்.*

*இயற்கை விதி மீறுபவர் யாராக இருந்தாலும் தண்டனை உறுதி.*

*உங்களுக்கே தெரியும் என நினைக்கிறேன்.*